Pages

நேசம் நம் சுவாசம் !

Thursday, February 24, 2011

வாலண்டைன்ஸ் தினம்

        

              வாலண்டைன்ஸ் தினம் கடந்து போன பின்புதான் ,"அடடா" என்று தோன்றியது....லேட்டா என்ட்ரி ஆவதுதானே காதலின் ஸ்பெஷலே...!
               எழுதாமல் எப்படி விடுவது ? சரி... இம்முறை 'கவிதையில்  கை வைப்போமே' என்று தோன்றியதன் விளைவாய் இதோ வருகிறது மூன்றே மூன்று  வரி - இரண்டு வார்த்தை கவிதை...

              விதி யாரை விட்டது...படியுங்கள்


                                    காதல் 

                      நினைக்கும்...

                      நினைக்கும் என நினைக்கும்...

                      நினைக்கும் என நினைக்கும் என நினைக்கும் ....

                                 *****************
  

10 comments:

பத்மநாபன் said...

நீங்க லேட்டா வந்தாலும் , நான் சீக்கிரம் வந்துட்டேன்... ஆனா காதல் பற்றி என்ன.....சொல்வது என்று நினைக்கிறேன் நினைக்கிறேன் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்....

எல் கே said...

என்ன சொல்ல என்று நினைத்து நினைத்து ......

வெங்கட் நாகராஜ் said...

நினைக்க நினைக்க….. காதல்….

Pranavam Ravikumar said...

Very Nice.. My wishes Sir!

Chitra said...

:-) nice.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எல்லன்..ஆம் .. நினைவுகளும் ஒரு சுகமான அனுபவம் தான், காதலைப் போலவே!

ரிஷபன் said...

நினைக்கும்..

naanhabi said...

நனைக்கும்.
நினைக்கும் என நனைக்கும் ..
நனைக்கும் என நினைக்கும் என நனைக்கும்....

நனைத்தது........!

-மு. ஹபி

helmina said...

yennatha ninaika?? yosikiren.. yosikiren...yoooooossssiiiikiren.. :)

Pranavam Ravikumar said...

No new posts..? Hope you are fine.