Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, November 28, 2010

வறுமையின் நிறம் சிவப்பு

பத்மஸ்ரீ கமல்ஹாசன்

5 comments:

ரிஷபன் said...

சபாஷ்! ஓவியம் பேசுகிறது..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படம் அருமை! இந்த மாதிரி படம் வரைவதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. உங்கள் படத்துடன்
எப்போதும் ஒரு விளக்கம் வருமே..அது ஏன் மிஸ்ஸிங்?

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இதுவரை உங்களின் ஓவியங்களில் இதுதான் க்ளாஸ் எல்லென்.ஓவியத்தின் குரல் ஒலிக்கிறது ஆழமாய்.

naanhabi said...

இது ...இதுதான் நான் எதிர் பார்த்தது...! வாவ்...உங்கள் கரங்களுக்கு என் முத்தங்கள்!
-அன்புடன் ஹபி!

மனோ சாமிநாதன் said...

ஓவியம் அருமையாக இருக்கிறது!
இனிய பாராட்டுக்கள்!