Pages

நேசம் நம் சுவாசம் !

Monday, October 11, 2010

pirindhom! sandhippom!!

அன்புள்ள தமிழ் இதயங்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் ,
இன்று புதியதாய் பிறந்திருக்கும் என்னை வாழ்த்தி வரவேற்கும் உங்களுக்கு தலை வணங்குகிறேன் .
பிறக்கும்போதே  பெயர் தாங்கும் பெருமையை என்னென்பது...அதுவும், என் விருப்ப பெயருடன் ஜனனம் தந்த கணினி தொழில் நுட்பத்திற்கு நன்றிகள் ஆயிரமாயிரம் !!
இனி தொடரும் எமது படைப்புகள் .உங்கள் ஆசிகளுடன்.

அன்பன்
எல்லென்

3 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா...வாங்க ஸார், வாங்க..வரும்போதே தூள் கிளப்புறீங்களே...வாழ்த்துக்களுடன்.....

ரிஷபன் said...

தங்கள் வரவு சொல்வரவாகுக!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எழுதியதை நிறுத்தி
பின் எழுத ஆரம்பித்து
நிறுத்தாமல் எழுத
இருபது வருஷம்
எழுதாமல் நிறுத்தி
பின் நிறுத்தி எழுத
ஆரம்பித்திருக்கும்
என் வாழ்த்துக்கள்.
ஒங்க ப்ரொஃபைல்
கண்ணைமூடிக்கொண்டு
ஒங்க ஃபாலோயராத்
தொடர வைத்தது.
நாளை வாசித்துவிட்டு
மற்றவை எல்லென்.